அநுர ஆட்சியிலும் தொடர்ந்த மாவீரர் நினைவேந்தல் அச்சுறுத்தல்கள் : மணிவண்ணன் பகிரங்கம்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Viswalingam Manivannan Maaveerar Naal National People's Power - NPP
By Sathangani Jan 09, 2025 07:58 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் என்பது மாவீரர் தினத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.

2015 இலிருந்து நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்ட போது இடம்பெற்ற அதே கைதுகள், காவல்துறை விசாரணைகள், அச்சுறுத்தல்கள் இம்முறையும் தொடர்ந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு இந்த அரசின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. ஆனால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களுடைய நகர்வுகள் இருக்கவில்லை.

தமிழ் மக்கள் அல்லது தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் காத்திரமான தீர்வை தங்களது அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக முன்னொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜேவிபி ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கவில்லை. 2015 ஆம் ஆண்டிலிருந்து மாவீரர்களுக்கான அஞ்சலிகள் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அப்போது மிகப்பெரிய அளவிலே துயிலுமில்லங்களில் கூட மாவீரர் நாள் நினைவேந்தலை செய்யக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

2015 இலிருந்து தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்ட போது இடம்பெறும் அதே கைதுகள், காவல்துறை விசாரணைகள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஆகவே ஆட்சி மாற்றம் என்பது மாவீரர் தினத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. முன்னர் இருந்த நிலைமை தொடர்கின்றது”என தெரிவித்தார்.  

ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது நினைவேந்தல்

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது நினைவேந்தல்

நாடாளுமன்றில் தொடரும் அராஜகம் : மீண்டும் சபையில் கொந்தளித்த அர்ச்சுனா !

நாடாளுமன்றில் தொடரும் அராஜகம் : மீண்டும் சபையில் கொந்தளித்த அர்ச்சுனா !

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026