எந்தவொரு பிரேரணைக்கும் அஞ்சப்போவதில்லை..! அரசாங்கம் அதிரடி

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Nalinda Jayatissa Ramanathan Archchuna
By Kanooshiya Oct 14, 2025 02:46 PM GMT
Report

எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லா பிரேரணையை கண்டும் அரசாங்கம் அஞ்சப் போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (14.10.2025) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சிகள் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்திருந்ததை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பச்சிளைப்பள்ளி காவல்துறையினரின் தொடர் அட்டூழியம்: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பச்சிளைப்பள்ளி காவல்துறையினரின் தொடர் அட்டூழியம்: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லா பிரேரணை

இந்நிலையில், மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

எந்தவொரு பிரேரணைக்கும் அஞ்சப்போவதில்லை..! அரசாங்கம் அதிரடி | No Confidence Motions Government S Position

இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், “தாம் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியுறுவோம் என அறிந்திருந்தாலும் அவ்வாறு எதையாவது எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.

நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு அரசாங்கம் அச்சமடையாது.

எனினும், கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை உரிய முறையில் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றம் சம்பிரதாயம், சட்டம் மற்றும் நிலையியற் கட்டளையின் அடிப்படையிலேயே செயற்படும்.

எனவே, சில சந்தர்ப்பங்களில் சபாநாயகரினால் மேற்கொள்ளப்படக்கூடிய தீர்மானங்கள் வரலாற்று சட்டம், நிலையியற் கட்டளையாக மாறும் நிலை உள்ளது.

ஆகவே அதனை உரிய முறையில் முன்வைத்தால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதுடன் அதற்கான விவாதத்திற்கான தினத்தையும் வழங்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுகதைப்போட்டியில் பரிசு வென்ற லண்டன் பெண்

சர்வதேச சிறுகதைப்போட்டியில் பரிசு வென்ற லண்டன் பெண்

யாழில் தங்கியிருந்த செவ்வந்திக்கு ஜே.கே.பாய் வழங்கியுள்ள உதவி

யாழில் தங்கியிருந்த செவ்வந்திக்கு ஜே.கே.பாய் வழங்கியுள்ள உதவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி