டொலர் நெருக்கடி - கால்நடைகளையும் பாதித்தது
srilanka
cattle
hungry
dollar crisis
By Sumithiran
டொலர் தட்டுப்பாடு காரணமாக கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு சோளத்திற்கு பதிலாக சோள மரங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
உரத்தட்டுப்பாடு காரணமாக பல பிரதேசங்களில் சோளத்தோட்டங்கள் அழிந்து விட்டதாகவும், அழிக்கப்பட்ட மரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு கால்நடைகளுக்கு வழங்கப்படுவதாகவும் சபை தெரிவித்துள்ளது.
கால்நடை தீவனத்திற்கு சோளத்தை கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்தும் இன்னும் அவற்றை வாங்க டொலர்கள் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பசும்பால் உற்பத்தி சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி