யார் அதிபராக வந்தாலும் நீதிவேண்டி போராட்டம் தொடரும்..!

Vavuniya Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe International Women's Day SL Protest
By Shadhu Shanker Mar 08, 2024 07:37 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

முல்லைத்தீவில் மகளிர் தினத்தினை முன்னிட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டத்தின் 2209 ஆவது நாளினை முன்னிட்டும் முல்லைத்தீவு நகர சுற்றுவட்ட பாதையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று(08) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வவுனியாமாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கதலைவி சி.ஜெனிதா,அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி தம்பிராசா செல்வராணி, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி அமலராச் அமலநாயி ஆகியோர் அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

வெடுக்குநாறிமலையில் பதற்றம்: கலகமடக்கும் காவல்துறை குவிப்பு

வெடுக்குநாறிமலையில் பதற்றம்: கலகமடக்கும் காவல்துறை குவிப்பு

 நீதிவேண்டிய போராட்டம்

இலங்கையில் யார் அதிபர் வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டிய போராட்டம் தொடரும் என்றும் இதுவரை நான்கு அதிபர்கள் இலங்கையினை ஆட்சிசெய்த காலம் தொடக்கம் நீதிக்கான போராட்டத்தில் தாம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்கள்.

யார் அதிபராக வந்தாலும் நீதிவேண்டி போராட்டம் தொடரும்..! | No Matter Which President Comes Faces Different

மகிந்த ராஜபக்ச போரினை நடத்தினார் இனத்தினை அழித்தார் எங்கள் உறவுகளை காணாமல் போக செய்தார் அதன்பின்னர் மைத்திரிபாலசிறிசேன வந்தார் அதன்பின்னர் கோட்டபாய ராஜபக்ச வந்தார் அதன் பின்னர் மக்களின் ஆணையினை பெறாத அதிபராக ரணில் விக்ரமசிங்க வந்தார் இலங்கையில் அடுத்தடுத்து அதிபர்கள் ஆட்சியாளர்களாக வருகின்றார்கள் ஆட்சிகள் மாறுகின்றன.

மகிந்த ராஜபக்ச போரினை நடத்தினார் இனத்தினை அழித்தார் எங்கள் உறவுகளை காணாமல் போக செய்தார் அதன்பின்னர் மைத்திரிபாலசிறிசேன வந்தார் அதன் பின்னர் கோட்டபாய ராஜபக்ச வந்தார் அதன் பின்னர் மக்களின் ஆணையினை பெறாத அதிபராக ரணில் விக்ரமசிங்க வந்தார்.

சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு : வெளிப்படையாக அறிவித்தார் அமைச்சர் அலி சப்ரி

சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு : வெளிப்படையாக அறிவித்தார் அமைச்சர் அலி சப்ரி

தமிழ்மக்களுக்கான  தீர்வு

இலங்கையில் அடுத்தடுத்து அதிபர்கள் ஆட்சியாளர்களாக வருகின்றார்கள் ஆட்சிகள் மாறுகின்றன தமிழ்மக்களுக்கான எந்த தீர்வும் எட்டாத பொழுதும் ஆனால் அவர்களின் ஆட்சிகாலங்களில் பல சட்டங்களை கொண்டுவந்து தமிழ்மக்களை அடக்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல உறவுகளுக்கான நீதியினை அடிப்படை உரிமையினை கோரித்தான் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

யார் அதிபராக வந்தாலும் நீதிவேண்டி போராட்டம் தொடரும்..! | No Matter Which President Comes Faces Different

தற்போது அதிபர் தேர்தல் வரப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் எத்தனை அதிபர்கள் வந்தாலும் ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்பெறாது என்பதை தமிழ்மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள் தமிழ்மக்கள் இனியும் உணர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டும்.

அதிபர் தேர்தல் என்பது அவர்கள் தங்கள் ஆட்சிகளை பிடிப்பதற்காக இன்று ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் எந்த அதிபர் வந்தாலும் முகம்கள்தான் வேறு வருபவர்கள் எல்லாம் ஒரே இனத்தினை சேர்ந்தவர்கள் தமிழ் இனத்தினை ஒடுக்குகின்ற அழிக்கின்ற இனவாதிகள்தான் இலங்கையின் தலைவர்களாக வருகின்றார்கள்.

யார் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் சர்வதேசத்தினை நோக்கியே நீதிக்கான பயணம் தொடரும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவிகள் தெரிவித்துள்ளார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024