கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் பேராபத்து!
Death
Health
Jaffna
SriLanka
Dengu
Hospitel
A. Ketheeswaran
By Chanakyan
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் ஏற்படும் ஆபத்தான சூழல் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் (A.Ketheeswaran) தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வருகை தருபவர்கள் ஊடாக டெங்கு நோயின் வடமாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பரவக் கூடிய சூழல் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்