கேள்விக்குறியாகும் தமிழர் அதிகார பகிர்வு - முன்னாள் அதிபர் மெத்தனப் பேச்சு

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Maithripala Sirisena Ranil Wickremesinghe
By Vanan Feb 09, 2023 01:19 PM GMT
Report

தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச அதிகார பகிர்வான 13 ஆவது திருத்தத்தை கூட நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தை நடத்திய நிலையில், மகாசங்கத்தினரை மீறி இலங்கையில் எதையும் செய்ய முடியாதென முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அக்கிராசன உரை மீதான இன்றைய விவாதத்தில் உரையாற்றிய அவர், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை ஒருபோதும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தரப்பில் விமர்சனம்

 கேள்விக்குறியாகும் தமிழர் அதிகார பகிர்வு - முன்னாள் அதிபர் மெத்தனப் பேச்சு | Nothing Can Be Done In Sri Lanka In Defiance Monks

இதன் மூலம் தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச அதிகாரங்களை பகிர்வதற்கு கூட முன்னாள் அதிபர் தயாராக இல்லையென்பது புலப்படுவதாக தமிழர் தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உரையாற்றிய அவர், “இலங்கையில் சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்ய முடியாதென்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பௌத்த பிக்குகள் எதிர்க்கும் விடயமான அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை ஒருபோதும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாது. மகாசங்கத்தினரை மீறி இலங்கையில் எதையும் செய்ய முடியாது.

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பிரதிநிதிகள் கடும்போக்கை விட்டு நடுநிலையில் நின்று செயற்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இரு பிரிவினராக பிரிந்து எம்மால் செயற்பட முடியாது. இலங்கையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சமஷ்டி

கேள்விக்குறியாகும் தமிழர் அதிகார பகிர்வு - முன்னாள் அதிபர் மெத்தனப் பேச்சு | Nothing Can Be Done In Sri Lanka In Defiance Monks

சமஷ்டியை எதிர்பார்க்கும் தமிழ் மக்கள் அறிவு சார்ந்த ரீதியில் நடந்து கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கும் நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் படிப்படியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான பிரச்சினைகளை அனைவரும் கலந்துரையாடி தீர்க்க வேண்டும். கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்க முடியாத ஒன்று இல்லை.

இலங்கையின் நெருக்கடி நிலையை மேலும் மோசமடைய செய்யும் வகையில் நாம் செயற்பட கூடாது” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023