மீண்டும் ஆரம்பமாகவுள்ள அரச திணைக்களம் ஒன்றின் சேவை!
By Kalaimathy
தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை, கொரோனாத் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் கொவிட் தொற்று காரணமாக ஒரு நாள் சேவையை பெற்றுக் கொள்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்