கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழப்பு
police
colombo
death
srilankan politics
By Vanan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஷிராஸ் ஷிராஸ் என்ற ராப் இசைக்கலைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் பாடலைப் பாடிக்கொண்டிருந்த போது சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழப்பிற்கான காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு காலி முகத்திடலில் தொடர்ந்தும் இன்று 4வது நாளாக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்