தாயின் கவனயீனம்! ஓடும் முச்சக்கரவண்டியிலிருந்து விழுந்தது ஒரு மாத குழந்தை

Sri Lanka Police Sri Lanka Upcountry People Hospitals in Sri Lanka
By Kathirpriya Mar 01, 2024 09:23 AM GMT
Report

நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து ஒரு மாத கைக்குழந்தை ஒன்று விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (29) இரவு குருமெட்டிய, கித்துல்கல அருகே கொழும்பு-ஹட்டன் நெடுஞ்சாலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீர்கொழும்பில் இருந்த பயணித்த குழந்தையின் தாய், முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, கைக்குழந்தை மடியிலிருந்து தவறி விழுந்துள்ளது.

நீதிமன்றத்தை ஏமாற்ற முனைந்த கெஹெலிய! போலி மருத்துவ அறிக்கை

நீதிமன்றத்தை ஏமாற்ற முனைந்த கெஹெலிய! போலி மருத்துவ அறிக்கை

பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்

இதனை அறியாமல் குழந்தையின் தாயாரும் மற்றவர்களும் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர், இதன்போது முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வந்த காரில் வந்தவர்கள் வீதியில் குழந்தை இருப்பதை அவதானித்த நிலையில், குழந்தையை கித்துல்கல காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

தாயின் கவனயீனம்! ஓடும் முச்சக்கரவண்டியிலிருந்து விழுந்தது ஒரு மாத குழந்தை | One Month Old Baby Falls From Moving Three Wheeler

விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் குழந்தையை உடனடியாக கித்துல்கல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த ஜீவன்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த ஜீவன்

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், குழந்தை காணாமல் போனதை அறிந்த குடும்பத்தினர் மீண்டும் தேடிச் சென்று பார்த்தபோது, குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

தாயின் கவனயீனம்! ஓடும் முச்சக்கரவண்டியிலிருந்து விழுந்தது ஒரு மாத குழந்தை | One Month Old Baby Falls From Moving Three Wheeler

இதனைத் தொடர்ந்து கித்துல்கல வைத்தியசாலைக்கு சென்ற பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தைக்கு அதிஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறியுள்ளனர், இந்நிலையில், தாயுடன் குழந்தை மேலதிக கண்காணிப்பிற்காக கரவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பங்களாதேஸ் தலைநகரில் தீ விபத்து : 40இற்கும் மேற்பட்டோர் பலி

பங்களாதேஸ் தலைநகரில் தீ விபத்து : 40இற்கும் மேற்பட்டோர் பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்