தாம் பெற்ற பிள்ளையை கைவிட்டு தப்பிச் சென்ற பெற்றோர்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Sumithiran Feb 25, 2024 06:41 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

மட்டக்களப்பு - வாகரை பிதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று தாம் பெற்ற ஐந்தரை மாத சிசுவை கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த நிலையிலேயே இந்த தம்பதி மேற்கண்ட செயலை செய்துள்ளது.

குழந்தையை வளர்ப்பதற்கு யாரிடமாவது கொடுத்துவிடுமாறு

இந்த இளம் ஜோடி, ஒரு வாரத்திற்கு முன்னர், மற்றுமொரு ​பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். அங்கிருந்து இரகசியமான முறையில் தப்பிச்சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

தாம் பெற்ற பிள்ளையை கைவிட்டு தப்பிச் சென்ற பெற்றோர் | Parents Who Abandoned Their Child And Ran Away

இந்த தம்பதி மற்றுமொரு நபருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, தாங்கள் இருவரும் வெளிநாட்டுக்குச் செல்வதாகவும், கைக்குழந்தை தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருப்பதாகவும், அதனை வளர்ப்பதற்கு யாரிடமாவது கொடுத்துவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை கல்விமுறையில் மாற்றம்: குறைக்கப்படும் பாடங்களின் எண்ணிக்கை

இலங்கை கல்விமுறையில் மாற்றம்: குறைக்கப்படும் பாடங்களின் எண்ணிக்கை

பேராதனை வைத்தியசாலையில் குழந்தை

இது தொடர்பில், காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிசுவை மீட்ட அவர்கள், அச்சிசுவை கலஹா வைத்தியசாலைக்குக் கொண்டுச்சென்றனர். அங்கு தாய்பால் ஊட்டுவதற்கு வசதிகள் இன்மையால், பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.

தாம் பெற்ற பிள்ளையை கைவிட்டு தப்பிச் சென்ற பெற்றோர் | Parents Who Abandoned Their Child And Ran Away

யாழில் தாக்கப்பட்ட மாணவன்! சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி

யாழில் தாக்கப்பட்ட மாணவன்! சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி

இந்த சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023