அமைச்சர் ஜோன்ஸனின் வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்ட மக்கள்(படங்கள்)
srilanka
people
house
round up
minister johnston fernndo
By Sumithiran
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்ட பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து அரசுக்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலில் அரச தலைவரின் மிரிஹானா இல்லத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த அவர்கள் தற்போது அரசதரப்பு எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையிலேயே நள்ளிரவில் அமைச்சர் ஜோன்ஸன் பெர்னாண்டோவின் வீடும் மக்களால் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது.





5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி