இன்னும் 7 முதல் 8 மாதங்களில் அரசாங்கம் விழுந்து விடும்! வசந்த சமரசிங்க
people
sri-lanka
janatha
vimukthi
peramuna
By Vasanth
நாட்டின் தற்போதைய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இன்னும் 7 முதல் 8 மாதங்கள் வரையே தாக்கு பிடிக்கும். அதன் பின்னர் அரசாங்கம் விழுந்து விடும்.
இதன் காரணமாக அதற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி