பெற்றோல் 20 , டீசல் 30 ரூபாவால் அதிகரிக்க கோரிக்கை
fuel
petrol
diesel
price increase
By Sumithiran
உலகில் எரிபொருள் விலை உயர்ந்ததை அடுத்து இலங்கையிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு லங்கா IOC நிறுவனம் (ஐஓசி) அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி பெற்றோல் விலையை லீட்டருக்கு 20 ரூபாவும், டீசலின் விலையை லீட்டருக்கு 30 ரூபாவும் உயர்த்த அரசு அனுமதி அளிக்கவேண்டுமென நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே, லங்கா IOC நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை மேற்கொள்ள அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 5 நிமிடங்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி