பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகிய விமானம்! விமானியின் பரபரப்புத் தகவல் (காணொளி)
Accident
People
SriLanka
Chakurai Aviation
Timothy Ruwanpathirana
By Chanakyan
விமானம் பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரியவந்தமையினால் கட்டுப்பாட்டு பிரிவிற்கு அறிவித்து திடீர் தரையிறக்கத்திற்கு அனுமதி பெற்றதாக விமானத்தின் பிரதான விமானி திமுது ருவன்பத்திரன (Timothy Ruwanpathirana) காவலர்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
சக்குராய் எவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று கடந்த 27ஆம் திகதி இரத்மலானையில் இருந்து சிகிரியா நோக்கிச் சென்ற நிலையில் விபத்துக்குள்ளாகியது.
எனினும் விமான கட்டுநாயக்க விமான தரையிறங்கும் சந்தர்ப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து உடைந்து விழுந்ததென விமானியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி