ரணிலுடன் கைகோர்க்க தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு
Sri Lankan Tamils
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Sri Lankan Peoples
By Nithusan
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தமிழ்க் கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்துள்ளார்
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமரின் கோரிக்கை

அதிபர் முன்னெடுக்கவுள்ள சகல
வேலைத்திட்டங்களுக்கும் தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பையும்
ஆதரவையும் நல்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி