ஆயுதங்களுடன் கொள்ளையிட்ட ஆறு சந்தேக நபர்கள்..! (படங்கள்)

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Dharu Feb 12, 2023 07:26 AM GMT
Report

கலனிகம, படகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஆயுதங்களுடன் கொள்ளையிட்ட ஆறு சந்தேக நபர்களில் ஐவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பாணந்துறை மொரவின்ன, திபெத்த போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளதாக காவல்துறையினர் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த 6ஆம் திகதி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டின் உரிமையாளர் சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பியிருந்தார்.

பிரதான சந்தேக நபர்

ஆயுதங்களுடன் கொள்ளையிட்ட ஆறு சந்தேக நபர்கள்..! (படங்கள்) | Police Arrested Five Thieves In Padketiya Panadura

பிரதேசவாசிகளோடு இணைந்து யாத்திரை சென்றுவிட்டு கடந்த 6ஆம் திகதி இரவு மீண்டும் உரிமையாளர்கள் வீட்டிற்கு வந்துள்ளதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் வீட்டை அடைந்ததும் கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், தம்பதியின் கை, வாயைக் கட்டி, தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

ஆயுதங்களுடன் கொள்ளையிட்ட ஆறு சந்தேக நபர்கள்..! (படங்கள்) | Police Arrested Five Thieves In Padketiya Panadura

இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒரு மேசன் எனவும், அவர் உரிமையாளரின் வீடு கட்டப்படும் போது பல வருடங்களாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட முச்சக்கர வண்டி

ஆயுதங்களுடன் கொள்ளையிட்ட ஆறு சந்தேக நபர்கள்..! (படங்கள்) | Police Arrested Five Thieves In Padketiya Panadura

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அவரது வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆயுதங்களுடன் கொள்ளையிட்ட ஆறு சந்தேக நபர்கள்..! (படங்கள்) | Police Arrested Five Thieves In Padketiya Panadura

கொள்ளையடிக்க முச்சக்கர வண்டியில் வந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் சந்தேகநபர்களால் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பாணந்துறை மஹாவில பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் இந்த முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்ற சாரதியை பயமுறுத்தி வெறிச்சோடிய வீட்டிற்கு அழைத்துச் சென்று கை கால்களை கட்டிவிட்டு முச்சக்கர வண்டியுடன் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் , பண்டாரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023