பணப்பையை தவறவிட்ட இளைஞன் - காவல்துறை அதிகாரியின் மனிதாபிமான செயல்!
Srilanka
found
Police Officer
wallet
By MKkamshan
அங்குனகொலபெலஸ்ஸ காவல் நிலைய பொறுப்பதிகாரி இன்று (14) தரையில் கிடந்த பணப்பையை கண்டெடுத்து அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.
அங்குகொலபெலஸ்ஸ ஏக்கர் 50 பிரதேசத்தில் வசித்து வரும் சமிது வணிகசிங்க என்ற இளைஞனின் பணப்பை காணாமல் போயுள்ளது. அதில் 64 ஆயிரம் ரூபாய் பணம், தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம் என்பன இருந்துள்ளன.
காவல் நிலைய பொறுப்பதிகாரி அந்த பணப்பை அங்குகொலபெலஸ்ஸ நகரில் விழுந்து கிடந்த நிலையில் கண்டெடுத்துள்ளதுடன் அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்