சொந்த மண்ணில் பலத்த அடிவாங்கிய ராஜபக்ச தரப்பு : முடக்கப்பட்ட அரசியல் சாம்ராஜ்யம்

Sri Lanka Politician Political Development Current Political Scenario
By Shalini Balachandran May 07, 2025 11:04 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக ராஜபக்ச குடும்பத்தினரின் அரசியல் சாம்ராஜ்யம் கடந்த காலங்களில் மேலோங்கி காணப்பட்டது.

இந்தநிலையில், இந்த ஊழல் ஆட்சியை எப்போது வேறோடு அழிக்கலாம் என காத்து கொண்டிருந்த மக்களுக்கு பெரும் வாய்ப்பாக பொருளாதார நெருக்கடியை அடுத்து வந்த தேர்தல் அமைந்தது.

இதில், முற்றாக ராஜபக்ச குடும்பத்தினர் அடியோடு அளிக்கப்பட்டு ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்ட நிலையில் அது நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது.

வலுக்கும் போர் பதற்றம் : முக்கிய தலை மசூத் அசார் கொல்லப்பட்டாரா?

வலுக்கும் போர் பதற்றம் : முக்கிய தலை மசூத் அசார் கொல்லப்பட்டாரா?

வாழ்க்கை முற்றாக

இதையடுத்து, விட்டால் தமது அரசியல் வாழ்க்கை முற்றாக அழிந்து விடும் என பயந்த ராஜபக்ச தரப்பு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தம்மை நிலை நிறுத்துவதற்காக பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதாவது, ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என ஆட்சியை தம்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் வெற்றி பெற அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.

சொந்த மண்ணில் பலத்த அடிவாங்கிய ராஜபக்ச தரப்பு : முடக்கப்பட்ட அரசியல் சாம்ராஜ்யம் | Politics Of The Rajapaksa Family In Sri Lanka

ஒப்பிட்டளவில் எல்லா இடத்திலும் தேசிய மக்கள் சக்திக்கான வாய்ப்பு காணப்பட்டதா என்பது சில மாவட்டங்களை பொறுத்த வரையில் கேள்விக்குறியாகத்தான் காணப்பட்டது.

காரணம், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தேர்தெடுத்த தமிழ் மக்கள், நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் காட்சிகளையே தேர்தெடுத்து இருந்தனர்.

சற்று முன்னார் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

சற்று முன்னார் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

பாரிய அடி

இது பாரிய அடியாக தேசிய மக்கள் சக்திக்கு காணப்பட்டது இருப்பினும் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளை தேர்தெடுப்படுத்து என்பது பாரம்பரிய விடயமாக காணப்பட்டமையினால் அநுரவிற்கு இது எதிர்பார்த்த விடயமாகவும் இருந்து இருக்கலாம்.

இந்தநிலையில், அந்த அந்த பிரதேச மக்கள் அவர்களது பாரம்பரிய காட்சிகளை தேர்தெடுத்திருந்த போதிலும், அங்கும் ராஜபக்ச குடும்பத்தினர் அடிவாங்கி உள்ளமை பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.

சொந்த மண்ணில் பலத்த அடிவாங்கிய ராஜபக்ச தரப்பு : முடக்கப்பட்ட அரசியல் சாம்ராஜ்யம் | Politics Of The Rajapaksa Family In Sri Lanka

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அம்பாந்தோட்டை (Hambantota) மாவட்டத்தில் 88 வருடங்களுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை இழந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் தற்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ராஜபக்ஸக்களின் கோட்டையான மெதமுலன தேர்தல் தொகுதி, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவிடம் விழுந்துள்ளது.

இது வெறும் ஆரம்பம்...மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்புவோம் : நாமல் பகிரங்கம்

இது வெறும் ஆரம்பம்...மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்புவோம் : நாமல் பகிரங்கம்

தேர்தல் தொகுதி

வீரக்கெட்டிய பிரதேச சபைக்குரிய மெதமுலன தேர்தல் தொகுதியில் 1115 வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெரும் 768 வாக்குகளை பெற்றுள்ளது.

அரசியலை பொறுத்த மட்டில் மெதமுலன அதிகாரத்தை ராஜபக்ஸ குடும்பத்தினர் வைத்திருந்தனர்.

சொந்த மண்ணில் பலத்த அடிவாங்கிய ராஜபக்ச தரப்பு : முடக்கப்பட்ட அரசியல் சாம்ராஜ்யம் | Politics Of The Rajapaksa Family In Sri Lanka

எனினும், தற்போது இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அந்த அதிகாரம் இல்லாமல் போய்விட்ட நிலையில் சொந்த இடத்திலேயே இது ஒரு பாரிய அடியாக அவர்களுக்கு அமைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் என மக்கள் ராஜபக்ச ஆட்சியினை புறக்கணித்திருப்பது அவர்களது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றப் போவது யார்.....!

கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றப் போவது யார்.....!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

இணுவில், Toronto, Canada

08 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024