மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிகாரபூர்வமற்ற காவல்துறை மா அதிபரா? - ஞானசார தேரர் காட்டம்
SriLanka
Cardinal Malcolm Ranjith Antakai
Galagoda Atte Gnanasara Thera
Colombo Police
By Chanakyan
நாட்டின் காவல்துறை மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் (Cardinal Malcolm Ranjith Antakai) வழங்க வேண்டுமென 'ஒரே நாடு ஒரே சட்டம்' அரச தலைவர் செயலணியின் பிரதானி கலகொடத்தே ஞானசார தேரர் (Galagoda Atte Gnanasara Thera) தெரிவித்துள்ளார்.
கர்தினாலின் சில செயற்பாடுகளை பார்க்கும் போது அவர் அதிகாரபூர்வமற்ற காவல்துறைமா அதிபராக செயற்படுவதாகவே தென்படுகிறது என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,