யாழ் வரும் ஜனாதிபதி அநுர : விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

Sri Lankan Tamils Jaffna Anura Kumara Dissanayaka
By Sathangani Sep 01, 2025 03:48 AM GMT
Report

யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அது மட்டுமின்றி சைவ சமயத்தவர்களின் வணக்க ஸ்தலங்களையும் விடுவிக்க வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கோட்டாபய இன்று CID யில் முன்னிலை..!

கோட்டாபய இன்று CID யில் முன்னிலை..!

காணிகளை விடுவித்தல் 

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு முதலாம் திகதி வருகைதந்து பல திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அறிகின்றோம்.

யாழ் வரும் ஜனாதிபதி அநுர : விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை | President Anura Visit Jaffna Land Release Request

அவரது வருகை ஆக்கபூர்வமாக அமையவேண்டுமானால் நீண்டகால போரினால் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரின் பயன்பாட்டில் அவர்களது ஆதிக்கத்தின்கீழ் உள்ளது. இத்தகைய காணிகள் பொதுமக்களின் பயன்தரும் நிலங்களாகும் பல வளங்களை கொண்டதாகும்.

அத்தகைய காணிகளை விடுவிப்பதன் மூலம் மக்கள் தமது அன்றாட தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள முடியும். யாரையும் எதிர்பார்க்கவேண்டிய தேவை இருக்காது. எனவே இந்த மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்

யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்

காங்கேசன்துறை கடற்கரை

இது மட்டுமன்றி காங்கேசன்துறை கடற்கரையில் புராதன அடையாளமாக விளங்கிய சுக்கிரபாத திருகோண சக்கர சத்திரம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் தல்சவன விருந்தினர் விடுதி அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

யாழ் வரும் ஜனாதிபதி அநுர : விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை | President Anura Visit Jaffna Land Release Request

மேலும் காங்கேசன்துறை கீரிமலையில் அமைந்துள்ள சடையம்பாள் மடம் மற்றும் ஆதிசிவன்கோவில் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீள கட்டுவதற்கும் இந்து மக்களின் பல புராதன மடங்கள், ஆலயங்கள் விடுவிக்கபடாதும் உள்ளது. இவற்றையும் விடுப்பதற்கு யாழ்வரும் ஐனாதிபதி துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இந்த நிலங்கள் இருப்பதனால் ஐனாதிபதி நல்லெண்ண செயற்பாடாக இதனை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கைகளை யாழ் விஜயத்தில் காண்பிக்கவேண்டும்” என தெரிவித்தார்.

கைது குறித்து கசிந்த தகவல் - கெஹெல்பத்தர பத்மேவின் அதிர வைக்கும் வாக்குமூலம்

கைது குறித்து கசிந்த தகவல் - கெஹெல்பத்தர பத்மேவின் அதிர வைக்கும் வாக்குமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021