அரசை வீழ்த்த முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன் - அவசரகாலச் சட்டமும் நடைமுறை..! ரணில் கடும் எச்சரிக்கை

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis
By Kiruththikan Nov 24, 2022 02:56 AM GMT
Report

எச்சரிக்கை 

அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசை வீழ்த்த இடமளிக்க முடியாது, அப்படி யாராவது முயன்றால் ராணுவத்தை களம் இறங்குவேன் அவசரகாலச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்தார்.

மேலும்,நாடாளுமன்றம் அமைதியாக கூறு கூடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மே மாதம் 9ஆம் திகதி மற்றும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இவ்வாறான சூழ்நிலை காணப்பட்டது என்பதனை அனைவரும் நினைத்து பார்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரியாக சித்தரிப்பு 

அரசை வீழ்த்த முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன் - அவசரகாலச் சட்டமும் நடைமுறை..! ரணில் கடும் எச்சரிக்கை | President Ranil Wickramasinghe Will Use The Army

ஜூலை மாதம் 9 ஆம் திகதி போராட்டத்தில் அதிபர் விரட்டி அடிக்கப்பட்டார், அதிபர் மாளிகை நாசமாக்கப்பட்டது, அதிபர் செயலகம் ஆக்கிரமிக்கப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பாடுகள் இடம்பெற்றன, அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க முயற்சித்தார்கள், நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்திருந்தால் நாடு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் இடம்பெற்றன, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் 19ஆவது திருத்தம் ஆகியவற்றை உருவாக்க முன்னின்று செயற்பட்ட நான் தற்போது சர்வாதிகாரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு அனுமதியுடன் போராட்டத்தில் ஈடுபடலாம் அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டாமென காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

போராட்டத்தில் ஈடுபட்டு அரசை விழுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர், போராட்டத்தினால் அரசை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் அப்படி யாராவது முயன்றால் ராணுவத்தை களமிறக்குவேன். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார். 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021