பயங்கரவாத தடைச்சட்டம் : அநுர அரசிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Sri Lanka Prevention of Terrorism Act
By Sathangani Dec 07, 2024 09:28 AM GMT
Report

மனித உரிமைகளை மதிக்காத பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கையில் நீக்க வேண்டும் என அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கத்திடம் மக்கள் பேரணிக்கான இயக்கம் (Movement of for People's Council) கோரிக்கை விடுத்துள்ளது. 

மக்கள் பேரணிக்கான இயக்கம் நடத்திய ஊடக சந்திப்பிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு மேலும் குறிப்பிடுகையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act) நீக்குவோம் என்பது அநுர அரசாங்கத்தின் ஒரு கொள்கையாக இருந்தது. ஆனால் இன்று அது காணாமல் போய்விட்டது.

இன்று அரசாங்கம் பொறுப்பேற்று எத்தனையோ நாட்கள் கழிந்து விட்டது. ஜனாதிபதி வந்து எத்தனையோ மாதங்கள் கடந்து விட்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைந்த பிறகும் அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு எந்தவொரு ஆரம்பக்கட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்களை நிரூபிப்பதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை.

அவர்கள் ஒருவரிக் கையெழுத்தின் ஊடாக விரும்பிய நேரத்தில் விரும்பியவாறு தடுத்து வைக்கப்பட்டு பதினைந்து பதினாறு வருடங்களின் பின்னர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டார்கள்.

மனித உரிமைகளை மதிக்காத இந்த சட்டத்தை நீக்க வேண்டும். இதற்குப் பதிலாக இருக்கின்ற சட்டங்களின் கீழ் சந்தேக நபர்களை கைது செய்யலாம் விசாரிக்கலாம்.

பதினைந்து வருடங்கள் சிறையிலிருந்து குற்றமற்றவர்கள் என விடுதலையான நிரோசன் மற்றும் சுபேந்திரனை அதே சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்தமை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக யாரும் கைது செய்யப்படக்கூடாது, அந்த சட்டம் இந்த நாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் மற்றும் அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பன உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

வடக்கு - கிழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

வடக்கு - கிழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு : நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு : நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

கட்டுநாயக்கவில் கைதான முன்னாள் இராணுவ சிப்பாய்

கட்டுநாயக்கவில் கைதான முன்னாள் இராணுவ சிப்பாய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021