மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Election Commission of Sri Lanka Provincial Council Anura Kumara Dissanayaka Election NPP Government
By Kanooshiya Oct 14, 2025 08:04 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சரியான திகதி தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதிலை எதிர்ப்பார்ப்பதாக பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.

பஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி நேற்றைய தினம் (13.10.2025) தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்களை நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 மாதங்களுக்கு மின் கட்டண திருத்தம் இல்லை - மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

3 மாதங்களுக்கு மின் கட்டண திருத்தம் இல்லை - மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

எல்லை நிர்ணயம்

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம் பழைய முறையைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த முடியும், சிறிய திருத்தங்களை மட்டுமே செய்ய வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Provincial Elections Pafferal Request

அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தனது அமைப்பு கலந்துரையாடியதாகவும், குறுகிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால் பழைய முறையிலேயே செல்ல ஒப்புக் கொள்ளப்பட்டதால், அது தொடர்பில் அரசாங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டது.

புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், நான்கு மாதங்களுக்குள் எல்லை நிர்ணய செயல்முறையை முடிக்க சிறிய திருத்தங்கள் முன்மொழியப்பட வேண்டும்.

அந்த நான்கு மாதங்களுக்குள் அது செயல்படுத்தப்படாவிட்டால், பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரங்களை வழங்கும் ஒரு பிரிவும் திருத்தத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

இல்லையெனில், திகதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்திவைப்பது நல்லது.

எனினும், எதிர்வரும் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்," என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படும் இஷாரா செவ்வந்தி

இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படும் இஷாரா செவ்வந்தி

அரசாங்க வசமான கதிர்காமம் மெனிக் நதி வீடு: கோட்டாபயவின் பதிவு

அரசாங்க வசமான கதிர்காமம் மெனிக் நதி வீடு: கோட்டாபயவின் பதிவு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்