விஜேதாச ராஜபக்ஸவின் மகனுக்கு பிணை
By Shalini
நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸவின் புதல்வரான ரகித்த ராஜபக்ஸ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு 100,000 ரூபாய் ரொக்க பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகிதா ராஜபக்ஷ இன்று (20) பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இராஜகிரிய - வெலிகட பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி