ராஜபக்சர்களுக்கு விழுந்த அடி! மொட்டு பிரிந்ததை ஊடகங்களுக்கு அறிவித்தார் ரணில்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lankan political crisis
By Eunice Ruth Nov 23, 2023 07:50 AM GMT
Report

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சர்களும் அவரது சகாக்களும் காரணமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அது தொடர்பில் மனம் வருந்துவதும் மக்களிடம் மன்னிப்பு கோருவதும் அவர்களது தனிப்பட்ட விருப்பமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்கள் ஆட்சியில் இருந்த போது பொருளாதார நெருக்கடி தீவிரடைந்திருந்தாலும், முழுமையாக அவர்கள் மாத்திரம் இதற்கு காரணமென கூற முடியாதெனவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் இந்த நெருக்கடிக்கு காரணமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சர்களின் குடியுரிமை 7 ஆண்டுகளுக்கு இரத்து..! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

ராஜபக்சர்களின் குடியுரிமை 7 ஆண்டுகளுக்கு இரத்து..! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பொதுஜன பெரமுன

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவதில் ஏற்பட்ட தாமதம், முன்னாள் பிரதமரின் பதவி விலகலை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அந்த பொறுப்பை ஏற்க மறுத்தமை உள்ளிட்ட பல விடயங்களும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக திகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சர்களுக்கு விழுந்த அடி! மொட்டு பிரிந்ததை ஊடகங்களுக்கு அறிவித்தார் ரணில் | Rajapaksa Is Responsible For The Economic Crisis

அத்துடன், தற்போது பொதுஜன பெரமுன இரண்டாக பிரிந்துள்ளதாகவும், அதில் ஒரு தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் மற்றைய தரப்பினர் தம்முடனும் இணைந்து செயல்படுவதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கத் தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர! சபையில் அம்பலப்படுத்திய சந்திம

அமெரிக்கத் தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர! சபையில் அம்பலப்படுத்திய சந்திம

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024