முடிந்தது கதை! பங்காளிகளிடம் சிக்கிய ராஜபக்சர்கள் - புதிய யுகத்தில் யார் தலைவர்? (காணொளி)
Mahinda
People
Sajith
Ranil
Namal
Gotabaya
SriLanka
Basil
Chamal
SL Political
By Chanakyan
பெரும் எதிர்பார்ப்பில் 69 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் ஆணைப்படி ஆட்சிப்பீடமேறிய ராஜபக்சர்கள் தற்போது மீளமுடியாத சிக்கல் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன - சிறிலங்கா சுதந்திரக் கட்சி என இருபெரும் கட்சிகள் உட்பட சில உதிரிக் கட்சிகளை இணைத்து சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என உருவாகி நாடாளுமன்றத்தின் பெரும் பகுதியை அலங்கரித்த ராஜபக்சர்களின் சாம்ராஜ்ஜியம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.
எதிர் காலத்தில் ராஜபக்சர்கள் ஆட்சிப்பீடம் ஏறுவார்களா?
சஜித் - ரணில் கூட்டணி மெய்க்குமா?
சுதந்திரக் கட்சியின் நிலைதான் என்ன?
இது தொடர்பில் ஆராய்கிறது இன்றைய நிஜக்கண்,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்