இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரிய மனு : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

M Karunanidhi India Supreme Court of India
By Sathangani Oct 04, 2023 04:55 AM GMT
Report

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்துள்ள இராமர் பாலத்தை பார்த்து வணங்கும் வகையில் சுவர் எழுப்ப வேண்டும் என கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை இந்திய உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையே கடலில் சுண்ணாம்பு பாறை திட்டுகள் ஒரே தொடர்ச்சியாக அமையப்பெற்றுள்ளன. இதனை புராண இதிகாசங்களுடன் தொடர்புபடுத்தி பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இராமரால் இலங்கைக்கு கட்டப்பட்ட பாலம் என அது கூறப்படுகிறது.

இதனாலேயே இதனை இராமர் பாலம் அல்லது ராம் சேது என அழைக்கின்றனர். அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படாத நிலையில் சேதுக் கால்வாய் திட்டத்துக்காக இந்த பகுதியை ஆழப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது இராமர் பாலம் சேதமடைந்துவிடும் என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சந்திராயன் 3 இன் பயணம் தோல்வியில் முடிந்ததா : நம்பிக்கை இழந்த இஸ்ரோ

சந்திராயன் 3 இன் பயணம் தோல்வியில் முடிந்ததா : நம்பிக்கை இழந்த இஸ்ரோ


சேதுக்கால்வாய் திட்டம் 

இந்த சர்ச்சையின் போதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரிய மனு : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு | Rama Bridge Judgment Of Supreme Court Of India

இதற்காக கருணாநிதியின்  தலையை துண்டிப்போருக்கு பரிசு தரப்படும் என இந்து சாமியார் ஒருவர் அறிவித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் இராமர் பாலம் இருப்பதைக் காரணம் காட்டியே சேதுக்கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டு கைவிடப்பட்டது.

இந்தநிலையில் இராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக பாரதீய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் : பிரசன்ன ரணவீர

தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் : பிரசன்ன ரணவீர


மனுவை தள்ளுபடி செய்த நீதியரசர்கள்

அதனை தொடர்ந்து அண்மைக்காலத்தில், இந்து சட்ட ஆணையம் சார்பில் அசோக் பாண்டே என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், இராமர் பாலத்தை பொதுமக்கள் வணங்கும் வகையில் சுவர் கட்டித்தர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரிய மனு : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு | Rama Bridge Judgment Of Supreme Court Of India

இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்கள், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் தலையிடுவது எல்லாம் நீதிமன்றத்தின் பணியா? என கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக மத்திய அரசை அணுகலாம் எனவும் மனுதாரருக்கு; அறிவுறுத்திய நீதியரசர்கள், குறித்த பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஆறுமாத சிசுவை அடித்துக் கொன்ற தாய் கைது

ஆறுமாத சிசுவை அடித்துக் கொன்ற தாய் கைது


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025