இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரிய மனு : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

M Karunanidhi India Supreme Court of India
By Sathangani Oct 04, 2023 04:55 AM GMT
Report

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்துள்ள இராமர் பாலத்தை பார்த்து வணங்கும் வகையில் சுவர் எழுப்ப வேண்டும் என கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை இந்திய உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையே கடலில் சுண்ணாம்பு பாறை திட்டுகள் ஒரே தொடர்ச்சியாக அமையப்பெற்றுள்ளன. இதனை புராண இதிகாசங்களுடன் தொடர்புபடுத்தி பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இராமரால் இலங்கைக்கு கட்டப்பட்ட பாலம் என அது கூறப்படுகிறது.

இதனாலேயே இதனை இராமர் பாலம் அல்லது ராம் சேது என அழைக்கின்றனர். அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படாத நிலையில் சேதுக் கால்வாய் திட்டத்துக்காக இந்த பகுதியை ஆழப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது இராமர் பாலம் சேதமடைந்துவிடும் என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சந்திராயன் 3 இன் பயணம் தோல்வியில் முடிந்ததா : நம்பிக்கை இழந்த இஸ்ரோ

சந்திராயன் 3 இன் பயணம் தோல்வியில் முடிந்ததா : நம்பிக்கை இழந்த இஸ்ரோ


சேதுக்கால்வாய் திட்டம் 

இந்த சர்ச்சையின் போதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரிய மனு : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு | Rama Bridge Judgment Of Supreme Court Of India

இதற்காக கருணாநிதியின்  தலையை துண்டிப்போருக்கு பரிசு தரப்படும் என இந்து சாமியார் ஒருவர் அறிவித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் இராமர் பாலம் இருப்பதைக் காரணம் காட்டியே சேதுக்கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டு கைவிடப்பட்டது.

இந்தநிலையில் இராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக பாரதீய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் : பிரசன்ன ரணவீர

தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் : பிரசன்ன ரணவீர


மனுவை தள்ளுபடி செய்த நீதியரசர்கள்

அதனை தொடர்ந்து அண்மைக்காலத்தில், இந்து சட்ட ஆணையம் சார்பில் அசோக் பாண்டே என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், இராமர் பாலத்தை பொதுமக்கள் வணங்கும் வகையில் சுவர் கட்டித்தர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரிய மனு : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு | Rama Bridge Judgment Of Supreme Court Of India

இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்கள், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் தலையிடுவது எல்லாம் நீதிமன்றத்தின் பணியா? என கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக மத்திய அரசை அணுகலாம் எனவும் மனுதாரருக்கு; அறிவுறுத்திய நீதியரசர்கள், குறித்த பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஆறுமாத சிசுவை அடித்துக் கொன்ற தாய் கைது

ஆறுமாத சிசுவை அடித்துக் கொன்ற தாய் கைது


மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கொழும்பு, கோப்பாய் மத்தி

17 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019