தமிழர்களுக்கான தீர்வு: சிங்கள பேரினவாத முகத்தை வெளிக்காட்டிய ரணில் (காணொளி)

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka
By pavan Oct 03, 2023 12:23 PM GMT
Report

சிறிலங்காவின் பேரினவாத சிங்களத் தலைவர்கள் மத்தியில் மிதவாத தலைவராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவராகவும் கடந்த காலங்களில் அறியப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் உண்மைமுகம் படிப்படியாக வெளிவர ஆரம்பித்துள்ளது.

இனப் பிரச்சினைக்கான தீர்வை மாத்திரமல்லாமல், இறுதிக் கட்டப் போரின் போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் யுத்தக் குற்றங்களுக்கு நீதியான விசாரணையையும் உறுதிசெய்வார் என இதுவரை காலமும் தமிழ் மக்கள் நம்பியிருந்த நிலையில், அதனை பொய்யாக்கும் வகையில் ஜேர்மனிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தனது சிங்கள பேரினவாத முகத்தை ரணில் விக்ரமசிங்க வெளிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மாத்திரமல்ல, எந்தவொரு விடயங்களுக்கும் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள தாம் இடமளிக்கப் போவதில்லை என ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை நீதிக்காக போராடும் தமிழ் மக்களுக்கு பேரிடியான செய்தியாக அமைந்துள்ளது.

மேற்குலக ஊடகத்திடம் சூடான ரணில்

மேற்குலக ஊடகத்திடம் சூடான ரணில்

சர்வதேசத்தை அனுமதிக்கப் போவதில்லை

இந்த கருத்து மூலம் இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளிலும் சர்வதேசத்தை அனுமதிக்கப் போவதில்லை என்ற கருத்தை ரணில் விக்ரமசிங்க மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான தீர்வு: சிங்கள பேரினவாத முகத்தை வெளிக்காட்டிய ரணில் (காணொளி) | Ranil Exposed That There Is No Solution For Tamils

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்கை வலியுறுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணையை வழங்கியிருந்தது.

எனினும் சர்வதேச விசாரணைகளை அனுமதிக்கப் போவதில்லை என தற்போது கூறியுள்ளதன் மூலம், கடந்த காலங்களில் ஐ.நா தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கியதன் பின்னணியில் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் உண்மையான நோக்கம் இருந்ததா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.  

இனவாத பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள் என்கிறார் கெமுனு விஜேரத்ன

இனவாத பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள் என்கிறார் கெமுனு விஜேரத்ன

ரணில் விக்ரமசிங்கவின் உண்மைமுகம்

ஆழ்மனதில் சர்வதேச விசாரணைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் சர்வதேச விசாரணைக்கு ஆதரவான ஒருவர் என்ற போலி நிலைப்பாட்டை வெளிப்படுத்தியமை தற்போதைய அவரின் சர்வதேச விசாரணை தொடர்பான கருத்து மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழர்களுக்கான தீர்வு: சிங்கள பேரினவாத முகத்தை வெளிக்காட்டிய ரணில் (காணொளி) | Ranil Exposed That There Is No Solution For Tamils

மேற்குலக ஆதரவு கொண்ட ஒருவராக அறியப்பட்ட ரணில் விக்ரமசிங்க, ஜேர்மனியின் அரச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் மேற்குலக நாடுகளையும் கடுமையாக சாடியுள்ளார்.


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024