ரணில் தண்டிக்கப்பட்டால் ஜே.வி.பி தரப்புக்கு எதுவும் நடக்கலாம்!

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Sri Lanka
By Dharu Jan 28, 2026 01:18 PM GMT
Report

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதன் நடவடிக்கைகள் தொடர்பிலான முன்னேற்றம் மந்தகதியிலேனும் செல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி முன்னதாக பெறப்பட்ட படலந்த இந்த அறிக்கையில் காணப்படும் சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் அரசாங்கம் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்றும் ஒரு தரப்பால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்கு சட்ட மா அதிபரினால் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல் : சட்டமா அதிபர் அறிவிப்பு

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல் : சட்டமா அதிபர் அறிவிப்பு

ஆணைக்குழுவின் அறிக்கை

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த வருடம் 2025 மார்ச் மாதம் 14 ஆம் திகதி சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ரணில் தண்டிக்கப்பட்டால் ஜே.வி.பி தரப்புக்கு எதுவும் நடக்கலாம்! | Ranil Is Punished The Other Side Will Bein Danger

தொடர்ந்து இந்த அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதம் இடம்பெற்றது. இந்நிலையிலேயே, படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த செயற்பாடுகளின் பின்னரே அரசாங்கத்திற்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த அறிக்கையில் ஜே.வி.பியால் 88-89 ஆம் ஆண்டுகளில் அப்போதைய அரசாங்கத்துக்க எதிராக மேற்கொண்ட கிளர்ச்சி மற்றும் அவர்களால் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித மன்னிப்பும் வழங்க முடியாது என்று குறிப்பிடுவதோடு, ஜே.வி.பியால் 1987 முதல் 1990 முதல் அரச அதிகாரத்தை கைப்பற்றி மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை வாய், கண் மூடி பார்த்து கொண்டிருக்க முடியாது எனவும் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அரசாங்கம் நீதித்துறைக்கு அப்பால் அதற்கெதிராக செயற்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் இரு பக்கங்களின் அராஜக செயற்பாடுகளை கண்டித்துள்ளதோடு அன்றைய அரசாங்கம் இதை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையை ஓரளவு நியாயப்படுத்தியுள்ளது.

யோசித ராஜபக்ச வழியில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம்...! வெடித்த சர்ச்சை

யோசித ராஜபக்ச வழியில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம்...! வெடித்த சர்ச்சை

படலந்த ஆணைக்குழு

இதன்படி பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. குறித்த அறிக்கை நாடாளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால்,அரசியலமைப்பு சட்டத்தின் படி இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு பின்னர் செய்ய வேண்டியுள்ளது அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே. ரணில் விக்ரசிங்க கொலையாளி என நிரூபிக்கப்பட வேண்டும் ஆனால்,ஜே.வி.பி செய்த அரசுக்கு எதிராக அனைத்து செயற்பாடுகளும் ஏற்கொள்ளப்பட்டால் என்ன நடக்கலாம்.

அரசிலமைப்பு சட்டத்தில் பொது விதிகளின் 157 ஆவது 1-2-3 இன் கீழ் ஒரு கட்சி அல்லது தனிநபர்,குழு அரசுக்கு எதிராக மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தண்டனையாக கட்சி தடைச் செய்யப்பட்டு அதன் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படலாம்.

மேலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் பதவிகள் கூட இல்லாமக்கப்படலாம் ஒரு ரணில் தண்டிக்கப்படுவதோடு ஜே.வி.பி சார்பான அரசுக்கு எதுவும் நடக்கலாம்.

இந்த காரணங்கள் மிகவும் பாரதூரமாதாகும். இதனால் அடுத்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என தெரியாத தன்மையே காணப்படுகிறது.

அர்ச்சுனாவிற்கு வலைவீசும் கருணா...! இலக்கு வைக்கப்படும் தமிழர்களின் வாக்கு வங்கி

அர்ச்சுனாவிற்கு வலைவீசும் கருணா...! இலக்கு வைக்கப்படும் தமிழர்களின் வாக்கு வங்கி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026