ரணிலின் பதவியேற்பால் கவிழ்ந்த இலங்கையின் புதுயுகம்! அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lankan political crisis
By Kanna
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்காமல் விட்டிருந்தால் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் உருவாகியிருக்கும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்து கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
"பிரதமர் பதவியை எவரும் ஏற்க தயாராக இல்லாத நிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ரணில் பதவியேற்காவிட்டால் இலங்கை அரசியலில் ஓர் புதிய யுகம் உருவாகியிருக்கும்.
சர்வதிகார அரச தலைவர் முறையை ஒழித்து கோட்டாபயவை ஆட்சியில் இருந்து அகற்றியிருக்கலாம்", எனக் குறிப்பிட்டார்.
முழுமையான விடயம் காணொளியில்,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்