ரணிலின் பதவியேற்பால் கவிழ்ந்த இலங்கையின் புதுயுகம்! அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்காமல் விட்டிருந்தால் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் உருவாகியிருக்கும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்து கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
"பிரதமர் பதவியை எவரும் ஏற்க தயாராக இல்லாத நிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ரணில் பதவியேற்காவிட்டால் இலங்கை அரசியலில் ஓர் புதிய யுகம் உருவாகியிருக்கும்.
சர்வதிகார அரச தலைவர் முறையை ஒழித்து கோட்டாபயவை ஆட்சியில் இருந்து அகற்றியிருக்கலாம்", எனக் குறிப்பிட்டார்.
முழுமையான விடயம் காணொளியில்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நான்கு வருடங்களில் சிதைந்த குடும்பம்!! சோகத்தில் முடிந்த ராஜபக்சக்களின் அரசியலும் இலங்கையின் அழிவும் 14 மணி நேரம் முன்

21 ஆவது திருத்தத்துக்குள் மறைந்திருக்கும் பேராபத்து
18 மணி நேரம் முன்
இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா?
3 நாட்கள் முன்மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022