நாட்டு மக்களுக்கு ரணில் விசேட உரை (காணொளி)
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Prime minister
Sri Lankan political crisis
By Kanna
இரண்டாம் இணைப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கான விசேட உரையாற்றுகின்றார்.
ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் ஆற்றும் முதலாவது உரையாகும்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்றில் விசேட அறிக்கை
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ரணில் விக்ரமசிக்க நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த உரையில் 21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் என்பன தொடர்பில் பேசுவார் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட விசேட அறிவிப்பு!
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி