ஜனநாயகத்தை நிலை நிறுத்த ரணில் தரப்பு விரும்பவில்லை : சிறீதரன் குற்றச்சாட்டு

S Shritharan Government Of Sri Lanka
By Vanan Oct 29, 2023 10:55 AM GMT
Report

இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் தொழிற்சங்கப் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடு வங்குரோத்து நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக எச்சரித்துள்ளார்.

வாழ்வாதார இழப்பு 

யாழ்ப்பாணத்தில் பாரிய விபத்து! குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பாரிய விபத்து! குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பொழுது இலங்கையில் நடைபெறுகின்ற பல போராட்டங்கள் உண்மையானவை. வறுமை நிலையிலேயே மக்கள் வாழுகின்றார்கள்.

ஜனநாயகத்தை நிலை நிறுத்த ரணில் தரப்பு விரும்பவில்லை : சிறீதரன் குற்றச்சாட்டு | Ranils Side Does Not Want Stop Democracy Sridharan

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு நேரம் அல்லது ஒரு நேரம் உணவு அருந்திவிட்டு பின்னர் தங்களது தூக்கத்துக்கு செல்கின்ற மக்கள் இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

இந்த நாடு பொருளாதார ரீதியாக கடுமையாக நலிவுற்றிருக்கிறது.

பொருட்களின், மின்சாரத்தின், எரிபொருளின் விலைகளை அதிகரித்ததால், மக்கள் வாழ்வாதார நிலைகளை இழந்திருக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளால், நாடு வாங்குவது நிலையை நோக்கி நகர்கிறது.

சீனக் கப்பல் ஆய்வில் இணையும் அரச நிறுவனம்: மேற்கு கடல் பகுதியில் சோதனை

சீனக் கப்பல் ஆய்வில் இணையும் அரச நிறுவனம்: மேற்கு கடல் பகுதியில் சோதனை

தேர்தல் 

தேர்தல் என்பது ஜனநாயக முறையிலே செயல்படுத்தப்படுகின்ற ஒரு நடவடிக்கை. அந்த ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதற்கு தற்போது இருக்கின்ற அரசாங்கம் விரும்பவில்லை.

ஜனநாயகத்தை நிலை நிறுத்த ரணில் தரப்பு விரும்பவில்லை : சிறீதரன் குற்றச்சாட்டு | Ranils Side Does Not Want Stop Democracy Sridharan

தேர்தல் மீதோ அல்லது மக்களை சரியான பாதையில் அழைத்துச் செல்வதற்கான பயணங்கள் மீது இந்த அரசாங்கத்திற்கு நம்பிக்கை இருப்பதாக எங்களுக்கு தென்பட வில்லை” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026