தெஹிவளை மிருகக்காட்சி சாலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி
corona
people
development
By Shalini
தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் ரிதியகம சபாரி பூங்கா என்பவற்றை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக இவை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மே மாதம் முதல் குறித்த இடங்கள் மூடப்பட்டிருந்தன.
இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தெஹிவளை மிருகக்காட்சி சாலை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
அத்துடன், ரிதியகம சபாரி பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 12 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி