பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத உருளை கிழங்குகள் மீட்பு!
Srilanka
Recovery
consumption
Jaliya Opatha
potatoes unfit
By MKkamshan
பாகிஸ்தானிலிருந்து வர்த்தகர் ஒருவரால் இறக்குமதி செய்யப்பட்ட, மனித பாவனைக்கு உதவாத உருளை கிழங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை நகர முதல்வர் ஜாலிய ஓபாத(Jaliya Opatha) தெரிவித்துள்ளார்.
நகர முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள இரண்டு களஞ்சியசாலைகளை சோதனைக்கு உட்படுத்தியதனால் 40,000 கிலோகிராம் நிறையுடைய குறித்த கிழங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இறக்குமதி செய்யப்பட்ட குறித்த உருளை கிழங்குகளை சுத்தம் செய்து, அவற்றை பழுதடையாத உருளை கிழங்குகளுடன் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மேற்படி இரு களஞ்சியசாலைகளையும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்