விசேட அதிரடிப்படை அதிகாரி துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு
death
stf
officer
gunshot
By Sumithiran
விஷேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹப்புத்தளை காவல்துறை விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்