அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேசத்திடம் சாட்சியமளிக்க தயார்! ஜெனிவாவில் சிறீதரன் பகிரங்கம்

Jaffna S Shritharan Tamil diaspora
By Kanooshiya Oct 08, 2025 09:49 AM GMT
Report

சர்வதேசத்தின் தலையீட்டோடு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதில் முன்னின்று சாட்சியம் வழங்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் சுவிஸர்லாந்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது கூட்டுத் தொடரில் கலந்துக் கொள்வதற்காக ஜெனீவா சென்று, அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.


இலங்கையில் தமிழர்கள் மீது குற்றம் புரிந்தவர்கள், இனப்படுகொலை செய்தவர்கள், சிங்கள ஆட்சியாளர்களே.

ஆக, தற்போதைய அரசாங்கமாக இருந்தாலும் சரி, இனி வரும் அரசாங்கங்களாக இருந்தாலும் சரி தமிழ் மக்களின் நிலைமையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி!

ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி!

புலம்பெயர் தமிழர்கள்

தொடர்ந்தும் குரல் கொடுத்து நீதியை பெறுவதற்கான முயற்சிகளை புலம்பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள், ஈழத்திலே இருக்கக்கூடிய தேசிய அமைப்புகள் இணைந்து ஒரு புள்ளியாக மேற்கொண்டால் மாத்திரமே இதற்கான ஒரு வெற்றியை அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேசத்திடம் சாட்சியமளிக்க தயார்! ஜெனிவாவில் சிறீதரன் பகிரங்கம் | Resolution Presented At Un Is Danger To Sri Lanka

தமிழ் மக்களின் வாக்கு பலத்துடன் கூடிய சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக யாழில் வெடித்த பாரிய போராட்டம்

நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக யாழில் வெடித்த பாரிய போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்