இலங்கையில் ஒவ்வொரு பொருளுக்கும் வரிசை கட்டும் மக்கள்! அரச தலைவரின் பதில் இதுதான் (காணொலி)
People
Economy
Gotabaya Rajapaksa
SriLanka
Power Cut
By Chanakyan
நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். மின்சாரம் இல்லை, உணவு இல்லை, எரிபொருளுக்கு நீண்ட வரிசை என நாடே ஒரு சிக்கலான நிலைக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வருவோம் - தொடர்ந்தும் நம்பிக்கையோடு இருங்கள் என நாட்டு மக்களுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உறுதி வழங்கியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலை குறித்த கூடுதல் விடயங்கள் காணொலியில்,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்