நாட்டில் அதிகரித்த அரிசி விலை : காரணத்தை போட்டுடைத்த அமைச்சர்

Weather Rice Wasantha Samarasinghe
By Sathangani Mar 29, 2025 10:24 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையின் சந்தையில் செயற்கையான அரிசி பற்றாக்குறையை உருவாக்கி அரிசி விலையை அதிகரிப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) குற்றம் சாட்டியுள்ளார்.

பண்டிகை காலத்தை குறிவைத்து, அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வாறு நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்க நடவடிக்கை எடுத்தால், மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் நெல் அறுவடையில் சுமார் ஐந்தில் மூன்று பங்கு பெரும்போகத்தில் அறுவடை செய்யப்படுகிறது.

2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் : அம்பலமாகப்போகும் முக்கிய இரகசியம்

2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் : அம்பலமாகப்போகும் முக்கிய இரகசியம்

விவசாய அமைச்சு

ஆனால் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பேரழிவுகள் காரணமாக, குறித்த பருவத்திற்கான எதிர்பார்க்கப்பட்ட நெல்லை அறுவடை செய்ய முடியவில்லை.

நாட்டில் அதிகரித்த அரிசி விலை : காரணத்தை போட்டுடைத்த அமைச்சர் | Rice Shortange And Price Increase In Sri Lanka

பெரும்போகத்தில் 2.9 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்டாலும், அது 2.6 மில்லியன் மெற்றிக் தொன்னாகக் குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.

இத்தகைய பின்னணியில், சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்படலாம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்படலாம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பண்டிகை காலம்

இருப்பினும், பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு அரிசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் தலையிட்டு வருகின்றது.” என தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்த அரிசி விலை : காரணத்தை போட்டுடைத்த அமைச்சர் | Rice Shortange And Price Increase In Sri Lanka

இதேவேளை பண்டிகை காலத்தை குறிவைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடு முழுவதும் தனது சோதனைகளை விரிவுபடுத்தியுள்ளது.

அதன்படி, அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகளையும், கட்டுப்படுத்தப்பட்ட விலையில் அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளையும் கண்டறிய இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்துவை தொடர்ந்து சாமர சம்பத் விடுத்துள்ள கோரிக்கை

தேசபந்துவை தொடர்ந்து சாமர சம்பத் விடுத்துள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025