ரோபோவின் தவறால் ஒருவர் பலி : தென்கொரியாவில் நிகழ்ந்த சோகம்!

South Korea Artificial Intelligence
By Kathirpriya Nov 09, 2023 12:24 PM GMT
Report

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தொழிற்சாலை ஒன்றில் காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோ ஒன்று, காய்கறி பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொன்ற சம்பவமொன்று தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (08) தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட மிளகுகளை தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் பணிகளை குறித்த தொழிற்சாலையில் ரோபோக்களே செய்து வருகிறது.

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை:ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை(படங்கள்)

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை:ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை(படங்கள்)

சிகிச்சை பலனின்றி

இவ்வாறு தரம் பிரித்த மிளகு பெட்டிகளை கன்வேயர் பெல்டிற்கு ஏற்றும் பணி நிகழ்ந்துகொண்டிருக்கையில் அருகில் நின்ற ஊழியரையும் தூக்கி இந்த ரோபோ கன்வேயர் பெல்டில் போட்டு அழுத்தியுள்ளது.

ரோபோவின் தவறால் ஒருவர் பலி : தென்கொரியாவில் நிகழ்ந்த சோகம்! | Robot Killed A Man In South Korea On Work Time

இதன் போது குறித்த ஊழியரின் முகம் மற்றும் மார்பு பகுதிகள் நசுங்கிய நிலையில் அந்த ஊழியர் அலறி சத்தமிட்டுள்ளார், இதன் போது அங்கு அருகிலிருந்த மற்றைய ஊழியர்கள் இவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு காரணம் இதுவே..! சாணக்கியன் சுட்டிக்காட்டு

இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு காரணம் இதுவே..! சாணக்கியன் சுட்டிக்காட்டு

பாதுகாப்பு நடவடிக்கைகள் 

உயிரிழந்த ஊழியர் தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.

ரோபோவின் தவறால் ஒருவர் பலி : தென்கொரியாவில் நிகழ்ந்த சோகம்! | Robot Killed A Man In South Korea On Work Time

குறித்த தொழிற்சாலை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்இ இனி வரும் காலங்களில் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பாடாமல் இருக்கும் வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எத்தனையோ நன்மைகளை உலகிற்கு புரிந்திருந்தாலும் இத்தகைய விபத்துக்கள் செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கையினை கேள்விக்குறியாக்குகின்றது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.   

பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட இலங்கையரின் சடலம் நாட்டிற்கு!

பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட இலங்கையரின் சடலம் நாட்டிற்கு!

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்