இலங்கையிலுள்ள வெளிநாட்டு அகதிகளை பதிவு செய்ய ஐ.நா கோரிக்கை

UNHCR Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Aug 28, 2025 10:31 AM GMT
Report

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃப்ராஞ்ச் கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 டிசம்பரில் கடல் மார்க்கமாக இலங்கையை அடைந்த 116 ரோஹிங்கியா மக்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, அப்போதிலிருந்து முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை மீட்டும், தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக இலங்கை அரசுக்கும் கடற்படைக்கும் நன்றி தெரிவித்த அவர், ஐ.நா. அகதிகளுக்கான ஆணைக்குழு (UNHCR) இந்தக் குழுவினரை பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஹரிணியிடம் வாக்குமூலம்: ரணில் சந்திப்பு விவகாரம் குறித்து சிஐடி விசாரணை!

ஹரிணியிடம் வாக்குமூலம்: ரணில் சந்திப்பு விவகாரம் குறித்து சிஐடி விசாரணை!


நிலையான தீர்வுகளுக்கு தடை

இது தொடர்பான நீண்டகால ஒப்பந்தம் இலங்கை அரசுடன் உள்ளதையும், அதன் அடிப்படையில் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையிலுள்ள வெளிநாட்டு அகதிகளை பதிவு செய்ய ஐ.நா கோரிக்கை | Rohingya Refugees In Sri Lanka Un Raises Concerns

ஃப்ராஞ்ச் மேலும் தெரிவித்ததாவது: “UNHCR தொடர்ந்து பதிவு செய்யும் முன்மொழிவை வைத்திருக்கும் நிலையில், அந்தப் பதிவு நடந்தால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையிலிருந்து விடுதலை செய்யப்படலாம்.

நீண்டகால தடுத்து வைப்புகள் அவர்கள் அடிப்படை உரிமைகளைக் குறைக்கும் விதமாகவும், நிலையான தீர்வுகளை அடைவதற்கு தடையாகவும் அமைகிறது” எனக் கூறியுள்ளார்.  

ரணிலுக்கு இருதய சத்திரசிகிச்சை...! சர்ச்சைக்குரிய வைத்தியர் வெளியிட்ட புதிய தகவல்

ரணிலுக்கு இருதய சத்திரசிகிச்சை...! சர்ச்சைக்குரிய வைத்தியர் வெளியிட்ட புதிய தகவல்

இனப்படுகொலை வழக்கில் மகிந்தவை காப்பாற்றிய சட்டத்தரணி! வெளிச்சத்துக்கு வந்த அறிக்கை

இனப்படுகொலை வழக்கில் மகிந்தவை காப்பாற்றிய சட்டத்தரணி! வெளிச்சத்துக்கு வந்த அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026