300 அடி நீளமான பாலத்தில் தடுக்கு விழுந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்!
Dilan Perera
Bridge
Paranagama
Uwa
SeiLanka
By Chanakyan
உடைந்த பாலமொன்றை பார்வையிட சென்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) பாலத்தில் தடுக்கி வீழுந்துள்ளார்.
ஊவா பரணகம − ஹாலிஎல பகுதிகளை இணைக்கும் 300 அடி நீளமுடைய பாலத்திலேயே அவர் தடுக்கி விழுந்துள்ளார்.
பாலத்தில் காணப்பட்ட உடைந்த பகுதியொன்றில் நடந்து சென்ற போது கால் தடுக்கியே இவ்வாறு வீழுந்துள்ளார்.
இந்த பாலம் 1867ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதுடன், 1919ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
300 அடி நீளமான இந்த பாலம், இரும்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், பாலத்தில் நடக்கும் பகுதிகள் பாலகைகளினால் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி