திடீர் திருப்பம்! உக்ரைன் தலைநகரை கைப்பற்ற படைப்பலம் இன்றி திணறும் ரஷ்யா
Russia
Ukraine
Ukraine War
Russia War
Russia Army
Ukraine Russia War
By Chanakyan
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது.
இன்று 19 நாட்களாக தாக்குதல் தொடர்கிறது. உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்ய படையினர் நெருங்குவதாகவும், நகரை சுற்றி வளைத்துவிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனால் கீவ்வை ரஷ்யா கைப்பற்றிவிடுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
இது குறித்து அமெரிக்க செனட்டரும், செனட் புலனாய்வுக் குழுவின் துணை தலைவருமான மார்கோ ரூபியோ ஒரு அதி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி