மக்கள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாத விரோத அரசாங்கம் - சஜித் பகிரங்க குற்றச்சாட்டு!

Sajith Premadasa Sri Lanka Economic Crisis Power cut Sri Lanka Government Of Sri Lanka Minister of Energy and Power
By Pakirathan Jan 24, 2023 04:47 AM GMT
Report

அரசாங்கத்தின் மின் வழங்கல் மற்றும் மின்துண்டிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும், கல்விப் பொதுத் தராதர உயர்தர இறுதிக்கட்ட பரீட்சைக்கு கூட சீராக மின்சாரம் வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளமை, மக்கள் விரோத அரசாங்கம் என்பதை காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு 

மக்கள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாத விரோத அரசாங்கம் - சஜித் பகிரங்க குற்றச்சாட்டு! | Sajith Blames Sri Lanka Government For Power Cut

இலங்கை அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முழு மூச்சாக இருக்கின்றதே தவிர, மக்களின் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லாத அரசாங்கமாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்றுவரை பெருமளவில் மின்சாரக்கட்டணத்தை மின்சக்தி அமைச்சு அதிகரித்துள்ளது, ஆனால் மின்சாரப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை, இது அமைச்சரின்பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கான செயல் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் 3 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி அரசாங்கம் அக்கறை கொள்வதாக இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் குறித்த செயல்பாடுகளின் மூலம், மின்சக்தியை விற்கும் அரசாங்கத்தின் மறைமுக திட்டம் தெளிவாகத் தெரிவதாக அவர் மேலும் சாடியுள்ளார்.

மக்கள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாத விரோத அரசாங்கம் - சஜித் பகிரங்க குற்றச்சாட்டு! | Sajith Blames Sri Lanka Government For Power Cut

மின்சாரக் கட்டண அதிகரிப்பின் மூலம் மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம், தற்போது பரீட்சைக் காலங்களிலும் மின்சாரத்தை துண்டிப்பது மாணவர்களின் கல்வியையும், எதிர்காலத்தையம் பாதிப்பதாக அமைவதாக சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் மின்சாரத்துண்டிப்பு தொடர்பிலான தீர்மானத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும் எனவும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021