சஜித் - கோட்டாபய தொலைபேசியில் பேச்சு - விடுதலையாவாரா ரஞ்சன்?
Parliament
Sajith Premadasa
SJB
Ranjan Ramanayake
Gotabaya Rajapaksa
SLPP
SriLanka
By Chanakyan
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) எதிர்வரும் சுதந்திர தினத்தில் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரச தலைவரிடம் தொலைபேசி வழியாக மீண்டும் தொடர்புகொண்டு மனித நேயத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்குமாறும் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்