கோட்டாபய அழைத்த போது யால காட்டில் மறைந்திருந்த சஜித் பிரேமதாச: அம்பலமாகும் தகவல்

Gotabaya Rajapaksa Mahinda Amaraweera Nimal Siripala De Silva Ranil Wickremesinghe Sajith Premadasa
By Sumithiran Jun 09, 2024 12:45 PM GMT
Report

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) 2022ல் பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்த போது சஜித் பிரேமதாச(sajith premadasa) யால காட்டில் மறைந்திருந்ததாகவும், அனுரகுமார(Anurakumara Dissanayake) கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்ததாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (08) பிற்பகல் அம்பலாந்தோட்டை நகரில் நடைபெற்றது. ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம் - நாட்டை வெல்வோம் என்ற தொனிப்பொருளில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர(mahinda amaraweera)வின் ஏற்பாட்டில் இந்த பேரணி இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கிற்கான பயணத்தை ஆரம்பித்த எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கிற்கான பயணத்தை ஆரம்பித்த எதிர்க்கட்சித் தலைவர்

மைத்திரியின் முயற்சி தவிடுபொடி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைப்பதற்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

கோட்டாபய அழைத்த போது யால காட்டில் மறைந்திருந்த சஜித் பிரேமதாச: அம்பலமாகும் தகவல் | Sajith Premadasa Who Was Hiding In The Yala Forest

சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்படும்.

லண்டனில் எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: 30 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த நீதி

லண்டனில் எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: 30 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த நீதி

சவாலை ஏற்ற ரணில்

சவாலை ஏற்று இன்று நாட்டை சரியான இடத்திற்கு ரணில் விக்கிரமசிங்க(ranil wikremesinghe)கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய அழைத்த போது யால காட்டில் மறைந்திருந்த சஜித் பிரேமதாச: அம்பலமாகும் தகவல் | Sajith Premadasa Who Was Hiding In The Yala Forest

இக்கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா சுதந்திரகட்சியின் பதில் தலைவரும், துறைமுக, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா(nimal siripalade siva),

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளரே அதிபராக வருவார் எனத் தெரிவித்தார்.

(FHVZDU30

2030ஆம் ஆண்டு வரை ரணிலுக்கு ஆணை 

2022 ஆம் ஆண்டு திவாலான நாட்டை  திட்டமிட்டு முன்னோக்கி கொண்டு வந்தாலும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை அடித்தளம் போடப்பட்டுள்ளது என்றார்.

கோட்டாபய அழைத்த போது யால காட்டில் மறைந்திருந்த சஜித் பிரேமதாச: அம்பலமாகும் தகவல் | Sajith Premadasa Who Was Hiding In The Yala Forest

எனவே 2030ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்ய அதிபர் ரணிலுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024