கொலை வழக்கில் இருந்து தப்பித்த முன்னாள் பிரதியமைச்சருக்கு மீண்டும் சிக்கல்

Anura Kumara Dissanayaka Sri Lanka India
By Shalini Balachandran Jul 31, 2025 07:16 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

நபரொருவரைப் படுகொலை செய்த வழக்கில் முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு (Premalal Jayasekara) விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டதற்கு எதிரான ஆட்சேபணை மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அன்றைய பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து றக்வானை நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிராக இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இலங்கை தொடருந்து சேவைக்கு இந்தியாவின் முக்கிய ஒத்துழைப்பு

இலங்கை தொடருந்து சேவைக்கு இந்தியாவின் முக்கிய ஒத்துழைப்பு

மரண தண்டனை

இருப்பினும், கடந்த கோட்டாபய ஆட்சியின் போது குறித்த தீரப்புக்கு எதிராக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டில் அவர்களுக்கு எதிரான மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டு, மூவரும் நிரபாராதிகளாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

கொலை வழக்கில் இருந்து தப்பித்த முன்னாள் பிரதியமைச்சருக்கு மீண்டும் சிக்கல் | Sc To Hear Appeal On Premalal S Acquittal In 2026

இந்தநிலையில், குறித்த தீரப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபணை மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த ஆட்சேபணை மனுவை விசாரணைக்கு ஏற்கவுள்ளதாக அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி தொடக்கம் குறித்த ஆட்சேபணை மனு தொடர்பான விசாரணைகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் நடைமுறை :மீறினால் பாயப்போகும் சட்டம்

நாளை முதல் நடைமுறை :மீறினால் பாயப்போகும் சட்டம்

ஆறு மாதங்களில் லஞ்ச குற்றச்சாட்டுக்களில் 34 நபர்கள் கைது

ஆறு மாதங்களில் லஞ்ச குற்றச்சாட்டுக்களில் 34 நபர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025