மீண்டும் வழமைக்கு திரும்பும் கல்வித்துறை! அமைச்சர் உறுதி

A D Susil Premajayantha G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Kathirpriya Feb 15, 2024 04:13 AM GMT
Kathirpriya

Kathirpriya

in கல்வி
Report

ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணையினை வழக்கம் போல ஜனவரி மாதமே ஆரம்பிப்பதை 2025 ஆம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு கொண்டுவர இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (14)புனித அந்தோனியார் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைப் பொருட்கள் விநியோகிக்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,

அதிபர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் : 54 தேசிய பாடசாலைகளில் நெருக்கடி

அதிபர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் : 54 தேசிய பாடசாலைகளில் நெருக்கடி

உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

"2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை பல காரணங்களால் ஐந்து வாரங்களுக்கு பிற்போடப்பட்டு பின்னர் இந்த ஆண்டு (2024) ஜனவரியில் தேர்வு இடம்பெற்றது.

மீண்டும் வழமைக்கு திரும்பும் கல்வித்துறை! அமைச்சர் உறுதி | School Term Of 2025 Will Begin In January As Usual

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை இவ்வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையில் வெளியிடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் அரிய வாய்ப்பு : உடன் விண்ணப்பிக்க அறிவிப்பு

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் அரிய வாய்ப்பு : உடன் விண்ணப்பிக்க அறிவிப்பு

புதிய பாடசாலை தவணை

அதனைத் தொடர்ந்து வருடத்தின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டபடி சாதாரண தர (சா/த) பரீட்சையும் இடம்பெறும், ஆனால் எவ்வாறாயினும், 2024 உயர்தர பரீட்சையை இந்த ஆண்டிலேயே நடத்தும் போது இதனைத் தொடர்ந்து அனைத்து பரீட்சைகளையும் இனி வரும் ஆண்டுகளில் உரிய காலத்தில் நடாத்த முடியும்." என்றார்.

மீண்டும் வழமைக்கு திரும்பும் கல்வித்துறை! அமைச்சர் உறுதி | School Term Of 2025 Will Begin In January As Usual

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை வழக்கம் போல ஜனவரியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை : கல்வி அமைச்சின் அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை : கல்வி அமைச்சின் அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024