மேல் மற்றும் வடமேல் மாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
corona
education
school
By Shalini
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.
கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
update...
அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்