கர்ப்பம் தரித்த சிங்கள பெண் : தேசியத் தலைவர் வெளிப்படுத்திய கருணை

Lankasri Sri Lankan Tamils Jaffna Tamil
By Shalini Balachandran May 24, 2025 12:45 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

போரின் போதும் கூட பாதிக்கப்பட்ட சிங்கள தரப்புக்குமே சிங்கள அரசு சரியான விடங்களை செய்ய தவறியதாக கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் (LankaSri) ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்த காலத்தில் சிங்கள பெண்ணொருவர் தமிழ் தேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தன் கணவனை காண அனுமதி அளிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இதையடுத்து, அவருக்கு குறித்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கணவருடன் ஒரு வாரம் தங்குவதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தநிலையில், அங்கிருந்து திரும்பிய அவர் சில காலத்தில் கர்ப்பமடைந்த நிலையில், அதனை அனைவரும் வசைப்பாடியமயினால் அவர் அது குறித்து சிங்கள அரசுக்கு தெரிவிக்காமல் மீண்டும் தேசிய தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

தான் ஊரில் அவமானப்படுத்தப்படுவதாகவும் எனவே எனக்கு நல்ல ஒரு தீர்வை நீங்கள் பெற்று தருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, விரைந்து செயற்பட்ட தலைவர், கர்ப்பிணி பெண்ணை அழைத்து அவருடைய கணவரை மீண்டும் அந்த பெண்ணிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தார்.

ஆனால், சிங்கள அரசு இதுக்காகவோ அந்த பெண்ணிற்காவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே தங்கள் மக்களுக்கே ஒன்றும் செய்யாத அரசு தமிழ் மக்களுக்காக எவ்வாறு குரல் கொடுக்கும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தமிழ் மக்களின் அரசியல் நிலை, தற்போதைய நடைமுறை அரசியல், எதிர்கால தமிழ் மக்களின் வாழ்வாதாரம், தமிழ் மக்களுக்காக அரசின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றை ஊடறுப்பு,

யாழில் கடத்தப்பட்ட யுவதி: திடீரென வெளியிட்ட பகீர் தகவல்

யாழில் கடத்தப்பட்ட யுவதி: திடீரென வெளியிட்ட பகீர் தகவல்

வெளிநாடொன்றில் தொடருந்து நிலையத்தில் கொடூர கத்தி குத்து தாக்குதல்

வெளிநாடொன்றில் தொடருந்து நிலையத்தில் கொடூர கத்தி குத்து தாக்குதல்

பிரித்தானியாவில் சடுதியாக குறைந்த எரிவாயு - மின்சார கட்டணம்

பிரித்தானியாவில் சடுதியாக குறைந்த எரிவாயு - மின்சார கட்டணம்

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025