துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பு

Colombo Supreme Court of India Court of Appeal of Sri Lanka
By Thulsi Feb 20, 2025 10:14 AM GMT
Report

புதிய இணைப்பு

மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்து தனிநபர்களையும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசரின் தலைமையில் இன்று (20) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பு | Security Tightened Around The Parliament Today

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதி அண்டிய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (20.02.2025) பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

நீதிமன்ற கட்டிடத்தொகுதியின் சகல வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் 

நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிக்கும் சகல வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டதன் பின்பு நீதிமன்ற வளாகம் செல்ல அனுமதிக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பு | Security Tightened Around The Parliament Today

மேலும், நீதிமன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து காவல்துறையினரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளமையும் அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பு | Security Tightened Around The Parliament Today

துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பு | Security Tightened Around The Parliament Today

முதலாம் இணைப்பு

நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக இன்று நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைதரும் வாகனங்கள், நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலக கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ நேற்று (19) கொழும்பு (Colombo) - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாவது நாள் இன்று

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாவது நாள் இன்று

சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் 

கணேமுல்ல சஞ்சீவ பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக அழைத்துவரப்பட்ட நிலையில் புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டின் பாதுகாப்பு குறித்து பாரிய கேள்வியை எழுப்பி உள்ளது.

துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பு | Security Tightened Around The Parliament Today

இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடும் தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று (20) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஒரு காலத்தில் சுமந்திரனை இலக்கு வைத்திருந்த கணேமுல்ல சஞ்சீவ..!

ஒரு காலத்தில் சுமந்திரனை இலக்கு வைத்திருந்த கணேமுல்ல சஞ்சீவ..!

நாட்டை உலுக்கிய துப்பாக்கி சூட்டின் திடுக்கிடும் பின்னணி

நாட்டை உலுக்கிய துப்பாக்கி சூட்டின் திடுக்கிடும் பின்னணி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024